திருச்செந்தூரில் ராதிகா செல்வி வெற்றி
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராதிகா செல்வி வெற்றி பெற்றார்.
போலீசாரால் எண்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவியானராதிகா, திமுகவுடன் சேர்ந்தவுடன் அவருக்கு போட்டியிட வாய்ப்புத் தரப்பட்டது.
பண்ணையாரின் குழந்தையைப் பெற்றெடுத்த கையோடு பிரச்சாரத்தில் இறங்கிய ராதிகா செல்வி,போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வென்று எம்.பியாகிவிட்டார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தாமோதரன் 1,84,000 வாக்குகள் வித்தியாசத்தில்தோல்வியடைந்தார்.












Click it and Unblock the Notifications