குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பம் தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பம் கொடுக்கும் பணி இன்று முதல் தொடங்கியது.
புதிய குடும்ப அட்டை வேண்டுவோ-ர் இன்று -முதல் இம்மாதம் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழகஅரசு அறிவித்துள்ளது. இந்தப் பணி இன்று தொடங்கியது.
இதன்படி வீடுகளுக்கு அருகாமையில் உள்ள சத்துணவு மையங்களில் ஏராளமானோர் புதிய குடும்ப அட்டைவேண்டி விண்ணப்பம் கொடுத்து வருகின்றனர். வருமான வரம்பு நீக்க்பட்டுள்ளதாக அரசுஅறிவித்துள்ளதையடுத்து அதிக அளவில் மனுக்கள் கொடுக்கப்பட்டு வருவதாக அதிகா-ரிகள் தெ-ரிவித்துள்ளனர்












Click it and Unblock the Notifications