வருகிற 30ம் தேதிக்குள் சட்டசபை கூடும்: காளிமுத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபை வருகிற 30ம் தேதிக்குள் கூடும் என்று சபாநாயகர் காளிமுத்து கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் காளிமுத்து பேசுகையில், 30ம் தேதி வரை சட்டசபையைக் கூட்டுவதற்கு கால அவகாசம் உள்ளது. எனவே அதற்குள் சட்டசபை கூடும்.

சட்டசபை கூடுவதற்கு 3 நாட்களுக்கு முன்பு அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

4 அவசரச் சட்டங்கள் மற்றும் 49 மானியக் கோரிக்கைகளுக்கு இந்த சட்டசபைக் கூட்டத் தொடரில் ஒப்புதல் பெறப்படும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+