வருகிற 30ம் தேதிக்குள் சட்டசபை கூடும்: காளிமுத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபை வருகிற 30ம் தேதிக்குள் கூடும் என்று சபாநாயகர் காளிமுத்து கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் காளிமுத்து பேசுகையில், 30ம் தேதி வரை சட்டசபையைக் கூட்டுவதற்கு கால அவகாசம் உள்ளது. எனவே அதற்குள் சட்டசபை கூடும்.
சட்டசபை கூடுவதற்கு 3 நாட்களுக்கு முன்பு அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.
4 அவசரச் சட்டங்கள் மற்றும் 49 மானியக் கோரிக்கைகளுக்கு இந்த சட்டசபைக் கூட்டத் தொடரில் ஒப்புதல் பெறப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications