ஊதிய உயர்வு கோரும் மின்வாரிய ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மின் வாரிய ஊழியர்களின் ஊதிய விகிதத்தை திருத்தியமைப்பது தொடர்பான பேச்சுக்களை மாநில மின்துறை அமைச்சர் ஜெயக்குமார் உடனடியாக தொட-ங்க வேண்டும் என மின்வா-ரிய ஊழியர்கள் சங்கம் கோ-ரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்-நாடு மின்வா-ரிய ஊழியர் -முன்னேற்ற சங்க தலைவர் ரத்தினசபாபதி அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து -ந-ரில் கோ-ரிக்கை விடுத்தார்.

அமைச்ச-ரிடம் அவர் கொடுத்த மனுவில், கடந்த 42 மாதங்களாக தமிழக மின்வா-ரிய ஊழியர்களின் ஊதிய விகிதம் திருத்தப்படவில்லை. எனவே ஊதிய விகிதத்தை திருத்துவது தொடர்பான பேச்சுக்களை உடனடியாக தொடங்க -நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோ-ரிக்கை விடுத்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+