ஊதிய உயர்வு கோரும் மின்வாரிய ஊழியர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மின் வாரிய ஊழியர்களின் ஊதிய விகிதத்தை திருத்தியமைப்பது தொடர்பான பேச்சுக்களை மாநில மின்துறை அமைச்சர் ஜெயக்குமார் உடனடியாக தொட-ங்க வேண்டும் என மின்வா-ரிய ஊழியர்கள் சங்கம் கோ-ரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்-நாடு மின்வா-ரிய ஊழியர் -முன்னேற்ற சங்க தலைவர் ரத்தினசபாபதி அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து -ந-ரில் கோ-ரிக்கை விடுத்தார்.
அமைச்ச-ரிடம் அவர் கொடுத்த மனுவில், கடந்த 42 மாதங்களாக தமிழக மின்வா-ரிய ஊழியர்களின் ஊதிய விகிதம் திருத்தப்படவில்லை. எனவே ஊதிய விகிதத்தை திருத்துவது தொடர்பான பேச்சுக்களை உடனடியாக தொடங்க -நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோ-ரிக்கை விடுத்திருந்தார்.












Click it and Unblock the Notifications