பாசனத்துக்காக குண்டாறு, ராமநதி அணைகள் திறப்பு: ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாசனத்துக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடானா அணை, குண்டாறு அணை உள்ளிட்ட 5 அணைகளைத் திறக்க முதலவர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடானா நீர்த்தேக்கம், அடவிநயினார் நீர்த்தேக்கம், குண்டாறு நீர்த்தேக்கம், கருப்பா நதி நீர்த்தேக்கம் மற்றும் ராமநதி நீர்த்தேக்கம் ஆகிய ஐந்து நீர்த் தேக்கங்களில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடக்கோரி திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் எனக்கு கோரிக்கை விடுத்—தனர்.

அதனை ஏற்று அந்த 5 நீர்த்தேக்கங்களில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன். இதனால் மொத்தம் 8,731 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+