அரசியல்வாதிகளுக்கு சங்கராச்சாரியார் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அயோத்திப் பிரச்சினையிலிருந்து அரசியல்வாதிகள் விலகியிருக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாக அமையும். அல்லது உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டியதுதான். அதுவரை அரசியல் கட்சிகள் இதில் தலையிடாமல் ஒதுங்கியிருக்க வேண்டும்.
சுமூகத் தீர்வுக்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் அது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications