காவிரி: எல்லாரும் ஒன்றுபட வேண்டும்- கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை பெற தமிழக மக்கள் ஒன்று கூடி பாடுபட வேண்டும் என்று திமுகதலைவர் கருணாநிதி கூறினார்.
இது தொடர்பாக ஒரு கன்னட நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
கடந்த 10 வருடங்களாக காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அதைவிரைவில் பெற வேண்டுமானால், அரசியல் வேறுபாடுகளை மறந்து தமிழக மக்கள் எல்லாம் ஒன்று கூடி போராடவேண்டும் என்றார்.
மத்திய நீர்வளத் துறையை திமுக கேட்டுப் பெறாதது ஏன் என்று கேள்விக்குப் பதிலளிக்கையில், காவிரிப்பிரச்சினையில் தொடர்புடைய மாநிலங்களில் ஏதாவது ஒன்றுக்கு நீர்வளத் துறை ஒதுக்கப்பட்டால் பிரச்சினையைசுமூகமாகத் தீர்ப்பதில் சிக்கல் ஏற்படும் என்றார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications