பெற்ற குழந்தையை கடைவீதியில் விற்க முயன்ற தாய் !!
வேலூர்:
கணவரும், பெற்றோர்களும் கைவிட்டு விட்டதால் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்ட இளம் பெண், தனது 2வார குழந்தையை கடைவீதியில் விற்க முயன்றார். இதையடுத்து அவரை பொது மக்கள் போலீஸாரிடம்ஒப்படைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பிரியா (25). இவர்களுக்கு 5 வயதுமகன் உள்ளான். இந் நிலையில், கர்ப்பிணியாக இருந்த பிரியாவை அவரது கணவர் குமார் சமீபத்தில் கைவிட்டுவிட்டு வேலூரில் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
கணவர் கைவிட்டதால், பெற்றோரின் உதவியை நாடினார் பிரியா. ஆனால் அவர்களும் ஏற்க மறுத்து விட்டனர்.இந்த நலையில், பிரியாவுக்கு 2 வாரங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
கணவர் கைவிட்ட நிலையில், கையில் பணமில்லாமல் வறுமையில் வாடிய பிரியாவால் தனது இருகுழந்தைகளையும் கவனிக்க முடியவில்லை, என்ன செய்வது பரிதவித்த பிரியா, குழந்தையுடன் வேலூருக்குவந்தார்.
பஸ் நிலையம் அருகே கடைவீதிக்குச் சென்று அங்குள்ள கடைகாரர்களை அணுகி குழந்தையைப் பெற்றுக்கொண்டு ஏதாவது பணம் தருமாறு கேட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வணிகர்கள் அவரை வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இச் சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஈரோட்டில் பிறந்த சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தை ரூ. 4,000க்கு ஏலத்தில் விடப்பட்டது. வறுமைகாரணமாகவே அந்தத் தாயும் தனது குழந்தையை ஏலத்தில் விட்டார். ஏலம் ரூ. 500ல் ஆரம்பித்து ரூ. 4,000ல்முடிந்துள்ளது. ஏற்கனவே அந்தத் தாய் தனது முதல் குழந்தையையும் விற்றவர் என்றும் விசாரணையில்தெரியவந்தது.
இந் நிலையில் வே
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications