இலங்கை பிரதமர், ப.சிதம்பரம் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இலங்கைப் பிரதமர் மகிந்தா ராஜபக்ஷா இன்று டெல்லியில் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைச் சந்தித்துப்பேசினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், இலங்கையில் அமைதி ஏற்படுவதுஇந்தியாவின் நலனுக்கும் மிக நல்லது.
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நார்வே முயற்சியிலான அமைதிப்பேச்சுவார்த்தைகளை இந்தியா திறந்த மனதுடன் வரவேற்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications