யானைக்கால் மாத்திரைக்கு 7வது உயிர் பலி
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் யானைக்கால் தடுப்பு மாத்திரை சாப்பிட்ட ஒருவர் இறந்தார்.
யானைக்கால் தடுப்பு மாத்திரைகளை சமீபத்தில் தமிழக அரசு வீடு வீடாக சென்று வினியோகித்தது. திருச்சி மற்றும் பெரம்பலூரில் இந்தமாத்திரைகளை சாப்பிட்ட 6 பேர் சமீபத்தில் இறந்தனர்.
இந் நிலையில் இம் மாத்திரை சாப்பிட்ட ஒருவர் புதுக்கோட்டையில் இன்று அதிகாலை இறந்தார். புதுக்கோட்டை மாவட்டம் அரசப்பட்டிகிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்ற அந்த நபர் யானைக்கால் மாத்திரை சாப்பிட்ட பின் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
ஆலங்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்குசிகிச்சை பலனின்றி இன்று இறந்தார்.
இதே மருத்துவமனையில் யானைக்கால் மாத்திரை சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார்.
More From
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications