கோபால்: அரசுக்கு பொடா மறுஆய்வு குழு உத்தரவு
டெல்லி:
நக்கீரன் கோபால் மீதான பொடா வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரும் 14-ம் தேதிக்குள்அவருக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொடா மறுஆய்வுக் குழு உத்தரவிட்டுள்ளது. .
இந்த வழக்கில் சாட்சிகளின் பெயர் விவரங்கள், மாற்றுப் பெயர்கள், விவரங்கள் மற்றும் ஆவணங்களை அளிக்கவேண்டும் என்று மறுஆய்வுக் குழு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், கோபால் மீது இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால், ஆவணங்களைத் தர முடியாதுஎன்று அரசு தரப்பு வழக்கறிஞர் மாத்தூர் வாதிட்டார்.
கோபால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம், கோபாலின் தனிப்பட்ட சுதந்திரம் கேள்விக்குறிஆக்கப்படும் நிலையில், தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த ஆவணங்கள் அவருக்கு மிகவும் அவசியம்என்று அவர் வாதிட்டார்.
இதனையடுத்து மாநில அரசுக்கு உத்தரவிடுவதற்கு தங்களுக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்த பொடாமறுஆய்வுக் குழு, ஆவணங்களை கோபாலிடம் வழங்க உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்குத் தொடர்பான மறுஆய்வுக் குழுவின் விசாரணை வரும் 16-ம் தேதி தொடங்கும் என்றும்அறிவித்தது.
-
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி












Click it and Unblock the Notifications