கடமை தவறிவிட்டது அதிமுக அரசு: வைகோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
ஆமத்திய அரசிடமிருந்து வறட்சி நிவாரணத்தைப் பெறுவதிலிருந்து தமிழக அரசு கடமை தவறி விட்டது என்றுமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வறட்சி நிவாரணம் தொடர்பாக முன்கூட்டியே மத்தியஅரசுக்கு தமிழக அரசு அறிக்கை அனுப்பியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இந்நேரம் மத்திய அரசின்வறட்சி நிவாரண நதியைப் பெற்றிருக்க முடியும்.
தமிழக அரசின் தாமதத்தால் விவசாயிகள் அவதிப்பட்டுக் கொண்டுள்ளனர். காவிரிப் பாசன விவசாயிகளுக்குபயிர்க் கடன்களைத் தர கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
தமிழகத்திற்கு எப்போது சட்டசபைத் தேர்தல் நடந்தாலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்காகமதிமுக கடுமையாக பாடுபடும் என்று கூறினார் வைகோ.
More From
-
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்











Click it and Unblock the Notifications