மாதையனை விடுவிக்க மனைவி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
13 ஆண்டுகளாக கோவை சிறையில் வாடும் தனது கணவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வீரப்பனின்அண்ணன் மாதையனின் மனைவி மாரியம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், வீரப்பனுக்கு ஈமக் காயங்கள் செய்யப்பட வேண்டும். எங்களது குடும்பத்தில் உயிருடன் உள்ளஒரே ஆண் எனது கணவர்தான். எனவே அவரை ஒரு வாரத்திற்கு பரோலில் விடுவிக்க வேண்டும். வீரப்பன் தவிரஅவனது தாய், தம்பி, மகன் ஆகியோருக்கும் ஈமக் காயங்கள் நடத்தப்படாமல் உள்ளது.
கடந்த 13 வருடமாக மாதையன் சிறையில் வாடி வருகிறார். சிறையில் அவரது நடத்தை நன்றாக உள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு முறை மட்டுமே அவர் பரோலில் வந்துள்ளார். எனவே அவரை தமிழகஅரசு விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
More From
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications