மாதையனை விடுவிக்க மனைவி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
13 ஆண்டுகளாக கோவை சிறையில் வாடும் தனது கணவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வீரப்பனின்அண்ணன் மாதையனின் மனைவி மாரியம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், வீரப்பனுக்கு ஈமக் காயங்கள் செய்யப்பட வேண்டும். எங்களது குடும்பத்தில் உயிருடன் உள்ளஒரே ஆண் எனது கணவர்தான். எனவே அவரை ஒரு வாரத்திற்கு பரோலில் விடுவிக்க வேண்டும். வீரப்பன் தவிரஅவனது தாய், தம்பி, மகன் ஆகியோருக்கும் ஈமக் காயங்கள் நடத்தப்படாமல் உள்ளது.
கடந்த 13 வருடமாக மாதையன் சிறையில் வாடி வருகிறார். சிறையில் அவரது நடத்தை நன்றாக உள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு முறை மட்டுமே அவர் பரோலில் வந்துள்ளார். எனவே அவரை தமிழகஅரசு விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
More From
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications