மன்மோகனுடன் சிங்குடன் சந்திரிகா சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்துப் பேசினார்.
இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர், மின்சாரத்துறை அமைச்சர் சுசில் பிரேமாலயந்தா மற்றும்அதிகாரிகள் குழுவுடன் 5 நாள் பயணமாக சந்திரிகா இந்தியா வந்துள்ளார்.
அவர் இன்று மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் அமைதிப்பேச்சுவார்த்தையைமீண்டும் தொடங்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதித்தார்.
அடுத்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்துப் பேசுகிறார்.












Click it and Unblock the Notifications