For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐவரி கோஸ்ட்: பிரான்ஸ் தாக்குதலில் 30 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

பாரிஸ்:

வட ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் நாட்டில் பிரஞ்சு படைகள் நடத்திய தாக்குதலில் 30 பொது மக்கள் பலியாகியுள்ளனர்.மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.

உள்நாட்டுப் போரால் மிகக் கடுமையான மோதல் நடந்து வரும் இந் நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் பணியில் பிரான்ஸ்ஈடுபட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் ஐவரி கோஸ்ட் ராணுவத்தின் விமானப் படை நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் 9 பிரான்ஸ் படையினர்கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பொது மக்கள் பிரஞ்சுப் படைகள் இத் தாக்குதலை நடத்தி 30 பொது மக்களைக் கொன்றுகுவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X