For Quick Alerts
For Daily Alerts
Just In
ஐவரி கோஸ்ட்: பிரான்ஸ் தாக்குதலில் 30 பேர் பலி
பாரிஸ்:
வட ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் நாட்டில் பிரஞ்சு படைகள் நடத்திய தாக்குதலில் 30 பொது மக்கள் பலியாகியுள்ளனர்.மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
உள்நாட்டுப் போரால் மிகக் கடுமையான மோதல் நடந்து வரும் இந் நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் பணியில் பிரான்ஸ்ஈடுபட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் ஐவரி கோஸ்ட் ராணுவத்தின் விமானப் படை நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் 9 பிரான்ஸ் படையினர்கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பொது மக்கள் பிரஞ்சுப் படைகள் இத் தாக்குதலை நடத்தி 30 பொது மக்களைக் கொன்றுகுவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Comments
Story first published: Sunday, November 7, 2004, 5:30 [IST]