120 வயது பாட்டி மரணம்
Subscribe to Oneindia Tamil
திருச்செங்கோடு:
90 பேரன், பேத்திகளைக் கொண்ட 120 வயது மூதாட்டி மரணமடைந்தார்.
ஈரோடு மாவட்டம் திருச்செங்கோடு சண்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சம்மாள். இவருக்கு 120 வயதாகிறது.
குஞ்சம்மாளுக்கு 2 மகன்களும், 6 மகள்களும் உள்ளனர். இவர்கள் மூலம் குஞ்சம்மாளுக்கு 21 பேரன்கள், 12 பேத்திகள், 57கொள்ளுப் பேரர்கள் உள்ளனர்.
ஆரோக்கியமாக வாழ்ந்து வந்த குஞ்சம்மாள் வயோதிகம் காரணமாக தனது சில நாட்களாக படுத்த படுக்கையானார். நேற்றுஅவர் மரணமடைந்தார்.
அந்தப் பகுதியினரின் அன்பைப் பெற்றிருந்த குஞ்சம்மாள் உடலுக்கு பலரும் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
More From
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி!












Click it and Unblock the Notifications