120 வயது பாட்டி மரணம்
Subscribe to Oneindia Tamil
திருச்செங்கோடு:
90 பேரன், பேத்திகளைக் கொண்ட 120 வயது மூதாட்டி மரணமடைந்தார்.
ஈரோடு மாவட்டம் திருச்செங்கோடு சண்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சம்மாள். இவருக்கு 120 வயதாகிறது.
குஞ்சம்மாளுக்கு 2 மகன்களும், 6 மகள்களும் உள்ளனர். இவர்கள் மூலம் குஞ்சம்மாளுக்கு 21 பேரன்கள், 12 பேத்திகள், 57கொள்ளுப் பேரர்கள் உள்ளனர்.
ஆரோக்கியமாக வாழ்ந்து வந்த குஞ்சம்மாள் வயோதிகம் காரணமாக தனது சில நாட்களாக படுத்த படுக்கையானார். நேற்றுஅவர் மரணமடைந்தார்.
அந்தப் பகுதியினரின் அன்பைப் பெற்றிருந்த குஞ்சம்மாள் உடலுக்கு பலரும் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
More From
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications