வணிகர் பேரவை வெள்ளையன் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு கடையில், அரசுக்குச் சொந்தமான டாஸ்மார்க் மது பாட்டில்கள் இருந்தது தொடர்பாகதமிழக வணிகர் பேரவைத் தலைவர் வெள்ளையனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு கடையில் காலி டாஸ்மார்க் மது பாட்டில்கள் இருந்தன. இந்த பாட்டில்களைபோலீஸார் பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.
பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மார்க் நிறுவன ஊழியர்கள் காலி பாட்டில்களை எடுத்துச் சென்றனர். அப்போது அதைவெள்ளையன் தடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து வெள்ளையனை போலீஸார் கைது செய்தனர்.
சமீபகாலமாக அரசுக்கு எதிராக பல போராட்டங்களை வெள்ளையன் முன்னின்று நடத்தியது குறிப்பிடத்தக்கது.
More From
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு












Click it and Unblock the Notifications