வணிகர் பேரவை வெள்ளையன் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு கடையில், அரசுக்குச் சொந்தமான டாஸ்மார்க் மது பாட்டில்கள் இருந்தது தொடர்பாகதமிழக வணிகர் பேரவைத் தலைவர் வெள்ளையனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு கடையில் காலி டாஸ்மார்க் மது பாட்டில்கள் இருந்தன. இந்த பாட்டில்களைபோலீஸார் பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.
பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மார்க் நிறுவன ஊழியர்கள் காலி பாட்டில்களை எடுத்துச் சென்றனர். அப்போது அதைவெள்ளையன் தடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து வெள்ளையனை போலீஸார் கைது செய்தனர்.
சமீபகாலமாக அரசுக்கு எதிராக பல போராட்டங்களை வெள்ளையன் முன்னின்று நடத்தியது குறிப்பிடத்தக்கது.
More From
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications