இடி: ஒரே வீட்டில் 5 பேர் பலி
சென்னை:
சென்னை அருகே கொடுங்கையூர் பகுதியில் மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்துக் கொண்டதில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கொடுங்கையூர் பகுதியில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இரவு 11 மணியளவில் இடியும், மின்னலும்வெட்டியது. இதில் திருவள்ளுவர் நகர் முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் டிவி ஆண்டெனாவில் இடிஇறங்கியுள்ளது.
அப்போது வீட்டில் இருந்தவர்கள் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். இடி தாக்கியதில் டிவி பெட்டி வெடித்துச்சிதறியது. மேலும் மழையால் வீட்டின் சுவர்களும் ஈரமாக இருந்ததால், இடியுடன் மின்கசிவும் ஏற்பட்டது.
இதில் வீடு தீப்பிடித்துக் கொண்டது. இச் சம்பவத்தில் வீட்டில் இருந்த தாரிக், ஜமீலா, பாருக், சாதிக், ஜமீலாவின்வயதான தாயார் ஆகியோர் உடல் கருகி இறந்தனர்.
ஒரே வீட்டில் 5 பேர் இடிதாக்கியதால் ஏற்பட்ட மின் விபத்தில் பலியானது அப் பகுதியில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-
தனியே தன்னந்தனியே.. தனிமரமாய் தமிழ்நாட்டை விட்டுப் போன ஆர்என் ரவி! யாருமே கண்டுக்கலையே! பரபர சீன்! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு












Click it and Unblock the Notifications