பொதிகை ஆனது தென்காசி எக்ஸ்பிரஸ்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னைக்கும், தென்காசிக்கும் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயர் பொதிகை எக்ஸ்பிரஸ் எனமாற்றப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூருக்கும், தென்காசிக்கும் இடையே கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி முதல் இந்தசூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலுக்கு இதுவரை பெயரிடப்படாமல் இருந்தது.
தற்போது இதற்கு பொதிகை எக்ஸ்பிரஸ் என தென்னக ரயில்வே பெயர் சூட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications