For Daily Alerts
Just In
சபரிமலையில் 7ம் தேதி கொடியேற்றம்
சபரிமலை:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 7ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது.
இப்போது அங்கு மண்டல பூஜைகளும் மகர விளக்குப் பூஜைகளும் நடந்து வருகின்றன. இருமுட்டி கட்டிய பக்தர்கள் ஏராளமானஅளவில் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
7ம் தேதி காலை 9.25 மணி முதல் 10.25 மணிக்குள் மகரராசியில் கொடியேற்றம் நடக்கிறது. அன்றைய தினம் சுவாமிக்கு நெய்அபிஷேகமும் நடக்கும்.
இதையடுத்து பள்ளி வேட்டையும், அதைத் தொடர்ந்து 11ம் தேதி விளக்கு ஊர்வலம் நடக்கிறது.
Story first published: Wednesday, December 1, 2004, 5:30 [IST]