திருவாடுதுறை ஆதீனத்துக்கு ஏன் குரல் தரவில்லை?
திருச்சி:
ஜெயேந்திரருக்காக இந்து அமைப்புகள் எதுவும் போராட்டம் நடத்தவில்லை. அவர்களது முக்கியக் கவலையெல்லாம் சங்கர மடம் மற்றும்அதன் சொத்துக்களைப் பாதுகாப்பதுதான் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜெயேந்திரர் கைதை இந்துக்களின் மீதான தாக்குதல் என்று கூறுகிறார்கள் இந்துஅமைப்புகளின் தலைவர்கள்.
திருவாவடுதுறை இளைய ஆதீனம் மீது கொலை வழக்குப் பதிவானபோது இதே போல அவர்கள் குரல் கொடுத்திருக்க வேண்டியதுதானே?அவரும் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு துறவிதானே? அவருக்காக ஒரு இந்து அமைப்பும் போராட்டம் நடத்தவில்லையே, அது ஏன்?
இந்து மடாதிபதி என்பதற்காக ஜெயேந்திரருக்காக இவர்கள் போராடவில்லை. சங்கர மடத்தையும், அதன் அபரிமிதமானசொத்துக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்றார் மணி.
-
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications