ஜெயலட்சுமியிடம் சிபிஐ மீண்டும் விசாரணை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

Jayalakshmiஜெயலட்சுமியிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர்.

ஏட்டையாவில் ஆரம்பித்து எஸ்.பி. வரையிலான பலதரப்பட்ட காவல்துறை அதிகாரிகளால் பாலியல்ரீதியில் துன்புறுத்தப்பட்டஜெயலட்சுமியின் வழக்கை சிபிஐ விசாத்து வருகிறது.

இந்த விசாரணையை முடிக்க சிபிஐக்கு 2 மாத கால அவகாசம் தந்தது மதுரை நீதிமன்றம். அப்போது ஜெயலட்சுமி மற்றும் போலீசார் என40க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியது சிபிஐ.

இந் நிலையில் விசாரணையை முடிக்க மேலும் 3 மாத காலம் அவகாசம் தந்துள்ளது உயர் நீதிமன்றம்.

இதையடுத்து சிபிஐயின் விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது. பத்துக்கும் மேற்பட்ட முறை ஜெயலட்சுமியிடம் விசாரணை நடத்தியுள்ளசிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் அவரிடம் விசாரித்தனர்.

மதுரை ரயில் நிலையத்தின் அருகே உள்ள சிபிஐ அலுவலகத்தில் சுமார் 1 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.

பல்வேறு நிதி நிறுவன அதிபர்களிடம் வாங்கிய பணம், பலரிடம் பண மோசடி செய்தது தொடர்பான புகார்கள் குறித்து ஜெயலட்சுமியிடம்இன்று விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+