நாளை காஞ்சி நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் நீதிமன்றக் காவல் முடிவடைவதால் ஜெயேந்திரர் நாளை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்படுகிறார்.
இந் நிலையில் சங்கரராமன் கொலைவழக்கில் நாளையுடன் ஜெயேந்திரர் நீதிமன்றக் காவல் முடிவடைகிறது. இதையடுத்து நாளை அவர்காஞ்சிபுரம் தலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜன் முன் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு:
இந் நிலையில் ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நாளை தான் சென்னை செசன்ஸ்நீதிமன்றம் வழங்கவுள்ளது.












Click it and Unblock the Notifications