For Daily Alerts
Just In
கே.ஏ.எஸ். சேகரின் ஜாமீன் மனு தள்ளுபடி
மதுரை:
மதுரையைச் சேர்ந்த பிரபல லாட்டரி முகவர் கே.ஏ.எஸ். சேகர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனுவை மதுரை உயர் நீதிமன்றக் கிளைநிராகரித்து விட்டது.
பல கோடி ரூபாய் அளவுக்கு வணிக வரித்துறைக்கு வரி ஏய்ப்பு செய்ததாக கே.ஏ.எஸ். சேகர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்துஅவர் தலைமறாைகி விட்டார்.
இந் நிலையில் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சேகர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிஎஸ்.ஆர்.சிங்காரவேலு, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Comments
Story first published: Thursday, December 9, 2004, 5:30 [IST]