சங்கரராமனின் வழக்கறிஞரிடம் போலீஸ் விசாரணை
காஞ்சிபுரம்:
சங்கரராமனுக்காக ஒரு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் அன்பழகனிடம் காஞ்சிபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
சங்கரராமன் கொலை வழக்கில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தினசரி பலரிடம் விசாரணை நடந்து வருகிறது.
அந்த வகையில் சங்கரராமனுக்கு கடந்த 1999ம் ஆண்டு ஒரு காசோலை மோசடி வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் அன்பழகன்என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். எஸ்.பி. பிரேம்குமார் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றது.
விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அன்பழகன் பேசுகையில்,
1999ல் இருசக்கர வாகன முகவருக்கு சங்கரராமன் ரூ.5,000க்கு காசோலை ஒன்றைக் கொடுத்தார். அது வங்கியில் பணம் இல்லாததால்திரும்பி வந்துவிட்டது. அது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சங்கரராமனுக்கு ஆதரவாக ஆஜரானேன்.
கடந்த 2001ம் ஆண்டு சங்கரராமன் தனது அம்மா இறந்த போது சங்கரமடத்திற்கு சென்றார். அப்போது மடத்திலிருந்தவர்கள் அவரைஅவமானப்படுத்தி வெளியேற்றினர். அதை எதிர்த்து மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜெயேந்திரருக்கும் சங்கர மட மேலாளர்சுந்தரசே அய்யருக்கும் சங்கரராமன் சார்பில் நோட்டீஸ் அனுப்பினேன்.
ஜெயேந்திரரின் வழக்கறிஞர் தியாகராஜன் எனக்கு பதில் அனுப்பினார். அதில் சங்கரராமன் கூறிய சம்பவம் எதுவும் இங்குநடைபெறவில்லை. அவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்று கூறியிருந்தார்.
அதன்பிறகு நான் சங்கரராமனுக்காக வழக்கு தொடர விரும்பவில்லை. அவர் தொடர்ந்து வழக்கு தொடருமாறு வலியுறுத்தினார்.இருப்பினும் நான் வழக்கை தொடரவில்லை.
அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்பதற்காக நான் மறுத்துவிட்டேன். இவற்றையெல்லாம் போலீஸாரிடம் நடந்தவிசாரணையில் தெரிவித்துள்ளேன் என்றார் அன்பழகன்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications