போலி குற்றவாளிகள் 5 பேரின் காவல் நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

Sankararamanசங்கரராமன் கொலை வழக்கில் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்த போலி குற்றவாளிகள் 5 பேரின் சிறைக் காவல் மேலும் 2 வாரத்திற்குநீட்டிக்கப்பட்டது.

சங்கரராமன் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவதற்கு முன்பு சென்னை ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்தில்ஆறுமுகம், சதீஷ், தில் பாண்டியன், தேவராஜ் உள்ளிட்ட 5 பேர் தாங்கள்தான் கொலையைச் செய்தது என்று கூறி சரணடைந்தார்கள்.

விசாரணையில் அவர்கள் போலி குற்றவாளிகள் என்பது தெரிய வந்தது. இவர்களும் தற்போது சங்கரராமன் கொலை வழக்கில்சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களது சிறைக் காவல் இன்றுடன் முடிவடைவதாக இருந்தது.

இதைத் தொடர்ந்து 5 பேரும் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது சிறைக் காவலைவருகிற 27ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தமராஜ் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+