For Daily Alerts
Just In
எம்.எஸ். அஸ்தி இன்று கடலில் கரைப்பு
சென்னை:
இசைக் குயில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் அஸ்தி இன்று சென்னை மெரீனா கடலில் கரைக்கப்படுகிறது.
இசைக் குயில் எம்.எஸ். நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது உடல் நேற்று முழு அரசு மரியாதைகளுடன்தகனம் செய்யப்பட்டது.
இந் நிலையில் எம்.எஸ்ஸின் அஸ்தி இன்று சென்னை மெரீனா கடலில் கரைக்கப்படுகிறது. எம்.எஸ்ஸின்குடும்பத்தினர் இன்று காலை அஸ்தியைக் கரைக்கிறார்கள்.
Story first published: Monday, December 13, 2004, 5:30 [IST]