ஜெயேந்திரர் கைது நாட்டுக்கே அவமானம்: உமாபாரதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதன் மூலம் நாட்டுக்கே பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய பிரதேசமுன்னாள் முதல்வர் உமாபாரதி கூறியுள்ளார்.
விஸ்வ இந்து பரிஷத் சார்பில் சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகையில்,
ஜெயேந்திரர் என்ற தனிப்பட்ட மனிதர் இன்று கைது செய்யப்படவில்லை. இந்து சமுதாயத்தின் மரியாதை இன்றுகைது செய்யப்பட்டுள்ளது, அதன் பாரம்பரியம் அவமானப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெயேந்திரர் கைதால் இந்தியாவுக்கே அவமானம் ஏற்பட்டுள்ளது. இந்து சமுதாயத்தின் மீது தொடுக்கப்பட்டதாக்குதல் இது என்றார் உமாபாரதி.












Click it and Unblock the Notifications