3 நாட்களாய் தாயின் பிணத்தருகே இருந்த குழந்தை
Subscribe to Oneindia Tamil
குளச்சல்:
![]() |
குளச்சலில் கடல் கொந்தளிப்பில் பலியான தாயாரின் உடலருகே அழுதபடி அமர்ந்திருந்த 2 வயது குழந்தை மீட்கப்பட்டது. கடந்த மூன்றுநாட்களாக உணவு, தண்ணீர் கூட இல்லாமல் திறந்த வெளியில் தாயாரின் பிணத்தருகே இந்தக் குழந்தை இருந்துள்ளது.
இதேபோல் குளச்சலில் சடலங்களை மீட்டு அடக்கம் செய்யும் பணியில் போலீஸாரும், பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒருபெண்ணின் சடலத்தின் அருகே 2 வயதுக் குழந்தை ஒன்று உயிருடன் இருப்பது கண்டிபிடிக்கப்பட்டது.
கடந்த 3 நாட்களாக வெட்ட வெளியில், கடும் குளிரில், உணவு, தண்ணீர் கூட இல்லாமல் இருந்தும் அக்குழந்தை உயிர் பிழைத்திருக்கிறது.அந்தக் குழந்தையை மீட்ட போலீசார் உடனடியாக நாகர்கோயில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அக் குழந்தைக்கு அருகில் இருந்தது அதன் தாயார் என்றும் அவரது பெயர் வசந்தி என்பதும் தெரியவந்துள்ளது.
More From
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி













Click it and Unblock the Notifications