நிவாரண உதவிகளை தடுக்காதீர்: சிபிஎம் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் வழங்கும் நிவாரண உதவிகளை அதிகாரிகள் தடுக்க வேண்டாம் என்று உத்தரவிடுமாறு தமிழகஅரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், நிவாரணப் பணிகளைஒருங்கிணைப்பது என்ற பெயரில் தனியார்கள், தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகளை வழங்கக் கூடாது. அரசு மூலம் மட்டுமேசெய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
இந்தத் தடையால் நிவாரணப் பணிகள் தடைப்பட்டுள்ளன. எனவே முதல்வர் ஜெயலலிதா இப்பிரச்சினையில் தலையிட்டு, யார்வேண்டுமானாலும் நிவாரண உதவிகளை வழங்கலாம் என்று உத்தரவிட வேண்டும் என்று அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
More From
-
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை?













Click it and Unblock the Notifications