நிவாரண உதவிகளை தடுக்காதீர்: சிபிஎம் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் வழங்கும் நிவாரண உதவிகளை அதிகாரிகள் தடுக்க வேண்டாம் என்று உத்தரவிடுமாறு தமிழகஅரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், நிவாரணப் பணிகளைஒருங்கிணைப்பது என்ற பெயரில் தனியார்கள், தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகளை வழங்கக் கூடாது. அரசு மூலம் மட்டுமேசெய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
இந்தத் தடையால் நிவாரணப் பணிகள் தடைப்பட்டுள்ளன. எனவே முதல்வர் ஜெயலலிதா இப்பிரச்சினையில் தலையிட்டு, யார்வேண்டுமானாலும் நிவாரண உதவிகளை வழங்கலாம் என்று உத்தரவிட வேண்டும் என்று அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
More From
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்













Click it and Unblock the Notifications