சுனாமி: அரசுக்கு எம்.எல்.ஏ. எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் சுனாமியால்கடுமையாக பாதிக்ப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசின் நிவாரண உதவி எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
மாவட்ட நிர்வாகம் எனது தொகுதி மீனவர்களைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருகிறது. எனது தொகுதியில் மட்டும் ரூ. 75கோடி அளவுக்கு மீனவர் கிராமங்கள் சேதமடைந்துள்ளன.
இவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்காவிட்டால் சென்னை தலைமைச் செயலகம் (கோட்டை) முன்பு உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவேன் என்று கூறியுள்ளார் அவர்.













Click it and Unblock the Notifications