அய்யர் ஜாமீன் மனு 31ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சங்கரமடத்தின் முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யர்மற்றும் கூலிக் கும்பலைச் சேர்ந்த கதிரவன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இருவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் துரைசாமி, ஆடிட்டர்ராதாகிருஷ்ணன் அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஜெயேந்திரர், அப்பு, கதிரவன், சுந்தரேச அய்யர்ஆகியோர் கூட்டு சதி செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இதுதொடர்பாக பலர் சாட்சியம் அளித்துள்ளனர் என்றார்.
இதையடுத்து மனுக்கள் மீதான விசாரணை இன்று முடிவடைந்து. இதையடுத்து தீர்ப்பை வரும் 31ம் தேதியன்று அறிவிப்பதாகநீதிபதி அறிவித்தார்.
More From
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications