மாதவன் வழக்கை கையில் எடுத்த பிரேம்குமார்
திருநெல்வேலி:
அர்ச்சகர் திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி பிரேம்குமார் இன்று நெல்லையில்விசாரணை நடத்தினார். இதனால் இந்த வழக்கு விசாரணை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கைத் தொடர்ந்து ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கை தோண்டியது தமிழக அரசு. இதையடுத்துதிருக்கோஷ்டியூர் அச்சகர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜெயேந்திரர் சேர்க்கப்பட்டார்.
ஆனால், இந்த வழக்கில் விசாரணை வேகம் பிடிக்காமல் இருந்தது. இந் நிலையில் சங்கரராமன் கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கைதாக்கல் செய்ததோடு, ஆடிட்டர் வழக்கிலும் குற்றப் பத்திரிக்கை தயாரிக்கும பணியை முடுக்கிவிட்ட பிரேம்குமார் இப்போது மாதவன்வழக்கை கையில் எடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் உள்ள கோவிலில் சிவன் சன்னதியை அகற்ற ஜெயேந்திரர் யோசனை தெரிவித்து அதுசெயல்படுத்தப்பட்டது. இதையடுத்து வைணவத் தலங்களில் ஜெயேந்திரர் எப்படித் தலையிடலாம் என்று கேட்டு திருக்கோஷ்டியூர் மாதவன்பிரச்சனை கிளப்பினார்.
இந் நிலையில் சென்னையில் மாதவன் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த வழக்கில் சமீபத்தில் தான் ஜெயேந்திரரை போலீசார் சேர்த்தனர்.
இந்த வழக்கில் ஜெயேந்திரர் கைதாகும் சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அவர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து அது விசாரணையில்உள்ளது.
இந் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பிரேம்குமார் இன்று நெல்லையில் விசாரணை நடத்தினார். நிெல்லையில் உள்ள சங்கர மடஊழியர்கள், ஜெயேந்திரரின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோரிடம் அவர் விசாரணை நடத்தினார்.
திருக்குறுங்குடிக்கும் பிரேம்குமார் செல்லக் கூடும் என்று தெரிகிறது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications