பாரிஸ்: ஆற்றில் மூழ்கி இந்திய சிறுவன் பலி
Subscribe to Oneindia Tamil
பாரிஸ்:
இந்தியாவைச் சேர்ந்த தம்பதியினரின் 4 வயது மகன் பாரிஸில் ஆற்றில் தவறி விழுந்து மூழ்கி இறந்தான்.
பெங்களூரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் விடுமுறையைக் கழிப்பதற்காக பிரான்சுக்கு சென்றனர். பாரிஸ் சென்ற அவர்கள்,அங்குள்ள சீன் ஆற்றில் படகில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர்களது 4 வயது மகன் முகமது இஜாஸ் அபுபக்கர், படகில் இருந்து தவறி விழுந்தான். சிறிதுநேரத்தில் அந்த சிறுவன் நீரில் மூழ்கி இறந்து விட்டான்.
இது குறித்து அறிந்த போலீஸார் விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டனர். இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணைநடத்தி வருகின்றனர்.
More From
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications