For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டியூசனுக்கு வந்த மாணவி கற்பழிப்பு: ஆசிரியர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சிதம்பரம்:

டியூசனுக்கு வந்த மாணவியை கற்பழித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தீபலட்சுமி (16). பிளஸ் ஒன் படித்து வரும் இவர், அதே ஊரைச்சேர்ந்த பள்ளி ஆசிரியர் பாரியிடம் (35) டியூசன் படித்து வந்தார்.

தீபலட்சுமியுடன் மேலும் பல மாணவ, மாணவிகளும் பாரியிடம் பயின்று வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் வகுப்பு முடிந்து மற்ற மாணவ, மாணவிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்ட பாரி, தீபலட்சுமியை மட்டும்தொடர்ந்து இருக்கச் சொல்லியுள்ளார்.

தனியே இருந்த தீபலட்சுமியிடம் தனது சில்மிஷத்தை ஆரம்பித்துள்ளார். அவரது பேச்சுக்கு மயங்கிய மாணவி, அவரிடம்கற்பிழந்துள்ளார். தொடர்ந்து இரவு நெடு நேரம் வரை தீபலட்சுமியை தனது வீட்டிலேயே வைத்திருந்து கற்பழித்துள்ளார்.

இரவு வீடு திரும்பிய அம் மாணவி, காலையில் இந்த விஷயத்தை தனது மாமாவிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து போலீசில்புகார் தரப்பட்டு பாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X