For Daily Alerts
Just In
கும்மிடிப்பூண்டியிலும் "தேர்தல் மன்னன்" வேட்பு மனு தாக்கல்!
சென்னை:
69வது முறையாக தேர்தலில் போட்டியிட, காஞ்சிபுரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள பத்மராஜன், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலிலும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் 69வது முறையாக காஞ்சிபுரம் சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிட கடந்த 19ம் தேதி வேட்பு மனு தாக்கல்செய்தார். இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி தொகுதியிலும் இவர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதிக முறை தேர்தலில் போட்டியிட்டதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றவர் பத்மராஜன் என்பதுகுறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Thursday, April 21, 2005, 5:30 [IST]