ஆற்றில் எழுந்த "சூடோ" சுனாமி!
Subscribe to Oneindia Tamil
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே ஆற்றில், சுனாமி அலைகள் போல தண்ணீர் எழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஆனால் அந்த அலைகள் சுனாமி அல்ல என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடலில் சுனாமி அலைகள் வரப் போவதால்தான் ஆற்றிலும் ராட்சத அலைகள் ஏற்பட்டதாக அவர்கள் நினைத்தனர். அந்த அச்சம்காரணமாக தங்களது வீடுகளை விட்டு கிராம மக்கள் வெளியேறினர்.
பல வண்ணங்களிலும் ஆற்று நீர் காணப்பட்டதாக கிராமத்தினர் கூறினர். ஆற்றில் ஏற்பட்ட அலைக்கு சூறாவளிக் காற்றுதான்காரணமாக இருக்கும். சுனாமி வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று நிபுணர்கள் கூறிய பிறகே கிராம மக்களின் மனதில் அச்சம்நீங்கியது.












Click it and Unblock the Notifications