For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னை- கோலாலம்பூர் ஏர்-இந்தியா விமானம் ரத்து!
சென்னை:
ஏர்-இந்தியா நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நேற்று நள்ளிரவு சென்னையிலிருந்து கோலாலம்பூர் செல்லவேண்டியஏர்-இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது.
இந் நிலையில் சென்னையிலிருந்து நேற்று நள்ளிரவு 2 மணிக்கு கோலாலம்பூர் புறப்பட்டு செல்ல வேண்டிய ஏர்-இந்தியாவிமானம் ரத்து செய்யப்பட்டது. மும்பையிலிருந்து வரவேண்டிய இந்த விமானம் வராததால் இன்று அதிகாலை 2 மணிக்குபுறப்பட்டு செல்ல வேண்டிய கோலாலம்பூர் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விமானத்தில் முன்பதிவு செய்திருந்த 150 பயணிகளும் சென்னையில் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Thursday, April 28, 2005, 5:30 [IST]