கும்பக்கரை அருவியில் மூழ்கி 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் மூழ்கியவரை காப்பாற்ற அருவி நீரில் இறங்கிய அவரது உறவினர்கள் 2 பேர்பரிதாபமாக இறந்தனர்.

கும்பக்கரை அருவியில் தற்போது அதிக அளவில் நீர் விழுவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்த வண்ணம் உள்ளனர்.

புதுவையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அவரது குடும்பத்தினர், உறவினர்களுடன் கொடைக்கானல் சென்றிருந்தார். அங்கிருந்துதிரும்புகையில் கும்பக்கரைக்கு வந்த அவர்கள் அருவியில் குளித்துள்ளனர்.

அப்போது சுரேஷ் நீர்ச் சுழலில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து அவரைக் காப்பாற்றுவதற்காக அவரது உறவினர்களான ஜெயக்குமார்,சீனிவாசன் ஆகிய இருவரும் நீரில் இறங்கியுள்ளனர்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆனால் சுரேஷ் எப்படியோ உயிர் தப்பி மேலேறி விட்டார். நீரில்அடித்துச் செல்லப்பட்ட இருவரும் பின்னர் பிணமாக மீட்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+