For Daily Alerts
Just In
பாண்டிச்சேரியில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு
பாண்டிச்சேரி:
தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு வரும் 31ம் தேதி பாண்டிச்சேரியில் நடக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டில் இந்த மாநாடு நடக்கிறது.
தென் மாநிலங்களின் சட்டம் ஒழுங்கு நிலவரம், நக்சலைட்டுகள் பிரச்சினை, சுனாமி நிவாரணப் பணிகள் உள்ளிட்டவை குறித்துஇதில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
Comments
Story first published: Saturday, May 14, 2005, 5:30 [IST]