டாண்டன் நியமனத்தை எதிர்த்த மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தலைமை தேர்தல் கமிஷனராக பி.பி.டாண்டன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம்தள்ளுபடி செய்தது.
தலைமை தேர்தல் கமிஷனர் பி.பி.டாண்டன் பதவி நியமனத்தை எதிர்த்து அகில இந்திய யாதவ மகாசபை சார்பில் டெல்லிஉயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், குறிப்பட்ட ஒரு ஜாதி பற்றி டாண்டன் சில கருத்துக்கள் தெரிவித்ததால் அவரைதேர்தல் கமிஷனர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவ்விவகாரத்தில் நீதித்துறை தலையிட்டால் அது விசாரணையின் போக்கை பாதிக்கும். விசாரணை முடிந்து அறிக்கைதாக்கல் செய்யப்பட்ட பிறகு அது திருப்தியளிக்கவில்லை என்று மகாசபை கருதினால் நீதிமன்றத்தை அணுகலாம் என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications