For Daily Alerts
Just In
தார் ரோட்டில் ஓடிய "பீர் ஆறு"!
தர்மபுரி:
அரசு மது பான லாரி சாலையில் கவிழ்ந்ததால், அதில் இருந்த பீர் பாட்டில்கள் உடைந்து, சாலையில் ஆறு போல பீர் ஓடியது.
தர்மபுரி மாவட்ட அரசு மதுபான கிட்டங்கியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்புள்ள பீர் மற்றும் பிராந்தி பாட்டில்கள் அடங்கியபெட்டிகள் சந்தூர் என்ற ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது.
ரூ. 1.5லட்சம் மதிப்புள்ள பாட்டில்கள் உடைந்து போயின. போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு லாரியைஅங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
Comments
Story first published: Wednesday, May 25, 2005, 5:30 [IST]