For Daily Alerts
Just In
பஸ் தாறுமாறாக ஓடி அரசு ஊழியை பலி
சென்னை:
சென்னை அண்ணா சாலையில் அரசு மாநகரப் பேருந்து தாறுமாறாக ஓடி கார், 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில், அரசுஊழியை பலியானார். அவரது மகள் படுகாயமடைந்தார்.
இதில் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்கள் மீது பஸ் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில்இருந்த ஒரு தாயும், அவரது மகளும் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த தாய் உடனடியாக பலியானார். அவர் அரசு ஊழியை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Comments
Story first published: Thursday, May 26, 2005, 5:30 [IST]