For Daily Alerts
Just In
பாகிஸ்தான்: மசூதியில் குண்டு வெடித்து 25 பேர் பலி
இஸ்லாமாபாத்:
இஸ்லாமாபாத்தில் மசூதியில் இன்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதில் 25 பேர் பலியானார்கள்.
தாக்குதல் நடந்த மசூதியில் 5 நாள் முஸ்லிம் மாநாடு நடைபெற்று வந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளைசேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இன்று மாநாட்டின் கடைசி நாளாகும்.
இந்த மசூதியை ஒட்டித்தான் பாகிஸ்தான் பாராளுமன்ற கட்டிடம், உச்சநீதிமன்றம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகி"யவைஅமைந்துள்ளன.
Comments
Story first published: Friday, May 27, 2005, 5:30 [IST]