பெண் கற்பழிப்பு: சப்-இன்ஸ்பெக்டருக்கு மரபணு சோதனை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் இளம்பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டருக்கு மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது.
இதன் பேரில் வெள்ளோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேவராஜை சென்னையில் வைத்து கைது செய்தனர். பின் அவர் பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந் நிலையில், சப் இன்ஸ்பெக்டர் தேவராஜை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்து வந்து மரபணு சோதனை நடத்தினர். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications