காவிரியில் தண்ணீர் விட தரம்சிங்குக்கு ஜெ. கடிதம்
சென்னை:
கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புப் படி கர்நாடகம் தண்ணீர்திறந்து விட வேண்டும் என அம்மாநில முதல்வர் தரம்சிங்குக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார் முதல்வர்ஜெயலலிதா.
இதுதொடர்பாக தரம்சிங்குக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடகத்தில் உள்ள முக்கியமான நான்கு அணைகளில்ஜூலை 5ம் தேதி நிலவரப்படி 49.094 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புப் படி இந்தக் கால கட்டத்திற்குள் மேட்டூர் அணைக்கு கர்நாடகம் 17.796 டிஎம்சிதண்ணீரை விடுவித்திருக்க வேண்டும். ஆனால் புதன்கிழமை வரை 2.974 டிஎம்சி தண்ணீர் மட்டுமே மேட்டூருக்கு வந்துள்ளது.இன்னும் 14.822 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்கியிருக்க வேண்டும்.
தற்போது கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. அணைகளுக்கும் சராசரியாக வினாடிக்கு 37,000கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. எனவே மேட்டூர் அணையை பாசனத்திற்காக திறக்கும் வகையில், உடனடியாக கர்நாடகஅரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரியுள்ளார் ஜெயலலிதா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications