தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்கும்: தரம்சிங்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புப்படி தமிழகத்திற்கு உரிய நீர் திறந்து விடப்படும் என்று கர்நாடக முதல்வர்தரம்சிங் கூறியுள்ளார்.
இதன்படி, காவிரி நீரில் தமிழகத்தின் பங்கான 52 டிஎம்சி நீரில், இதுவரை 27 டிஎம்சி நீரை நாங்கள் கொடுத்து விட்டோம்.மீதமுள்ள தண்ணீரும் இன்னும் ஒரு மாத காலத்தில் கொடுக்கப்பட்டு விடும்.
இப்பிரச்சினை தொடர்பாக அதிமுக நடத்திய போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. தமிழக விவசாயிகளின்நலனையும் நாங்கள் மதிக்கிறோம்.
அதேசமயம், எங்களது விவசாயிகளை விட்டுக் கொடுத்து விட முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்தரம்சிங்.












Click it and Unblock the Notifications