ஓ.பி. மகனுக்கு ஜெ. தலைமையில் திருமணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் திருமணத்தை முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர்5ம் தேதி சென்னையில் நடத்தி வைக்கிறார்.

பன்னீர்செல்வத்தின் மகன் ப.ரவீந்தரநாத்குமார் எம்.பி.ஏ. பட்டதாரியாவார். அவருக்கும் திண்டுக்கல் மாவட்டஎஸ்.பி. கந்தசாமியின் மகளான ஆனந்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களது திருமணம் சென்னையில் செப்டம்பர் 5ம் தேதி நடைபெறுகிறது.

கலைவாணர் அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தத் திருமணத்தை முதல்வர் ஜெயலலிதா தலைமைதாங்கி நடத்தி வைக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+