For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலி வாக்காளர்கள்: விரைவில் நடவடிக்கை- தேர்தல் ஆணையம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போலி வாக்காளர் விண்ணப்பங்களைக் கொடுத்தவர்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனதேர்தல் ஆணையர் கோபாலசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை வந்த கோபாலசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் போலிவாக்காளர் விண்ணப்பங்களைக் கொடுத்தவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை விரைவில்எடுக்கப்படும்.இறுதி வாக்காளர் பட்டியல் குறித்த தேதியில் வெளியாகும். இதில் தாமதம் ஏற்பட வாய்ப்பேஇல்லை என்றார் கோபாலசாமி.

போலி வாக்காளர் விண்ணப்பங்களை ஒட்டுமொத்தமாக கொடுத்ததற்காக அதிமுக நிர்வாகிகள் மீதுநிடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு கோபாலசாமி பதிலளிக்க மறுத்து விட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X