தொகுதிகளை ரத்து செய்ய எதிர்ப்பு: பிரதமரிடம் நாடார் சமூகத்தினர் மனு
புதுடெல்லி:
நாடார் சமுதாயத்தினர் அதிகமாக வசிக்கும் சாத்தான்குளம், சேரன்மாதேவி, பத்மநாபபுரம் ஆகிய சட்டசபைத் தொகுதிகளை ரத்தசெய்யக் கூடாது என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிடம், நாடார் சமுதாயப் பிரதிநிதிகள் மனு கொடுத்தனர்.
தொகுதி மறுசீரமைப்பின் கீழ் தமிழகத்தில் பல தொகுதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சாத்தான்குளம், சேரன்மாதேவி,பத்மநாபபுரம் ஆகியவையும் அடங்கும். இந்தத் தொகுதிகளை ரத்த செய்யும் முடிவுக்கு நாடார் சமுதாயத்தினர் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.தங்களது வலிமையைக் குறைக்கும் செயல் இது என அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்தத் தொகுதிகளை ரத்து செய்யக்கூடாது என்று கோரி அவர்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதற்காக தொகுதி சீரமைப்பு மறுப்பு போராட்டஇயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்த இயக்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், காங்கிரஸ் எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் டெல்லி சென்று பிரதமர்மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், நாடார் சமுதாயத்தினருக்கு சமூக ரீதியில் பாதிப்பைஏற்படுத்தும் தொகுதிகள் ரத்து முடிவை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடார்களின் நலன்கள் பாதிக்கப்படக்கூடாது என்று கோரப்பட்டிருந்தது.
கிராமப்புற மக்கள் இந்த தொகுதி ரத்து முடிவால் அதிகம் பாதிக்கப்படுவர். எனவே கிராமப்புற மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த முடிவை அமல்படுத்தக் கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை மனுவில் தெரிவித்திருந்தனர்.
நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியையும் இக்குழுவினர் சந்திக்கவுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications